Saturday , December 20 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்த முன்னாள் கவுன்சிலர் பாலயோகி.!
NKBB Technologies

மதுரையில் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்த முன்னாள் கவுன்சிலர் பாலயோகி.!

நவராத்திரி 6ஆம் நாள் முன்னிட்டு மதுரை கான்பாளையம் பூந்தோட்ட தெருவில், பிரம்மா குமாரிகள் இராஜயோக தியான நிலையம் சார்பாக, முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே பாலயோகி மற்றும் சி.பா.அமுதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்விற்கு சகோதரி கோமதி தலைமை தாங்கினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES