Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

ஈரோடு J.C.Excel மற்றும் சென்னை Veda Academy ஆசிரியர் பணியை பாராட்டி தமிழகம் முழுவதும் உள்ள தலை சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

ஈரோடு J.C.Excel மற்றும் சென்னை Veda Academy ஆசிரியர் பணியை பாராட்டி தமிழகம் முழுவதும் உள்ள தலை சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. நெகிழ்வான தருனம்! இந்த விருதுக்கு என்னையும் தகுதியாக்கிய உதவிய என் தாய்,தந்தை,மனைவி,குழந்தை,எம் பள்ளி நிர்வாகம்,எம் பள்ளி தாளாளர் அவர்கள்,முன்னாள் இந்நாள் சக ஆசிரிய நண்பர்கள், மாணவர்கள் ,சமூக செயற்பாட்டு நண்பர்கள்,Erode …

Read More »

குளித்தலையில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த இளைஞர்கள்

திருச்சியில் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு திருச்சி ஐயப்பன் கோயில் அருகில் திருப்பூர் பஸ்ஸில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் ஏற முயன்ற குளித்தலை சேர்ந்தவர்களை ஏற்ற மறுத்து உதாசீனப்படுத்திவிட்டு குளித்தலைக்கு செல்லாது என்று சொல்லிவிட்டு குளித்தலை நகரத்திற்குள் நான்கு முப்பது மணி அளவில் அந்தப் பேருந்தை குளித்தலை சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்துக் கட்சி நண்பர்கள் சிறைப்பிடித்தனர் நடத்துனர் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டு தவறுதான் இனி தவறு செய்யமாட்டேன் என்று …

Read More »

உளுந்தூர்பேட்டை அருகே 40 செம்மறி ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் செம்பறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட ஆடுகளை மேற்பதற்க்கு விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பில்லூர் அருகில் வாடகை நிலத்தில் ஆட்டுபட்டி போட்டு தன் ஆடுகளை மேய்த்து வந்தார். இன்று காலையில் வழக்கம்போல் செம்மறி ஆட்டு குட்டிகளை புட்டியில் அடைத்துவிட்டு ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளார் மாலை ஆடுகளை மேய்த்து விட்டு ஆட்டுபட்டியில் அடைப்பதற்காக …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES