Sunday , June 22 2025
Breaking News
Home / விளம்பரம்

விளம்பரம்

Advertisement

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ் பிடியதன் உருமை கொளமிகு கரியது வடிகொடு தனது அடி வழிபடும் சுபர் இடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில் வலிவலம் முறை இறையே -விநாயகர் காப்பு இறையன்புடையீர்,எல்லாம் வல்ல உமையொரு பாகன் திருவருளால் அமைந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு கள்ளியழ …

Read More »

நம்ம அரவை நம்ம மாரத்தான் அரவக்குறிச்சியில் 9 மார்ச் 2025 அன்று காலை 6 மணிக்கு தொடங்குகிறது…

ஸ்ரீ விஜயலட்சுமி இன்டர்நேஷனல் ஸ்கூல் – அரவக்குறிச்சி, ஸ்ரீ ரத்தின மருத்துவமனை – கரூர் & அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் இணைந்து நம்ம அரவை நம்ம மாரத்தான் நடத்துகின்றன. உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம். நம்ம அரவை நம்ம மாரத்தான் 2025க்கான பதிவு இணைப்பைக் கீழே காணவும். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd83P5m4fyon_3PGN3t87NwSXg-cqD1_fz0p9CMsY5s5R1LLw/viewform?usp=dialog Regards,SVIS: D.Prakasam – Chief Organizer, Namma Aravai Namma Marathon, 94422 56055.Rotary Club: Rtn VRK RAVINDRAN (VRK …

Read More »

அயல்நாட்டில் பணிபுரிபவர்களால் நிச்சயமாக ஒரு மாற்றத்தினை உருவாக்க முடியும் – நரேந்திரன் கந்தசாமி

ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதே அரிதாகிப்போன காலத்தில், ஒரு ஊர் மட்டுமல்ல 16 ஊர்களடங்கிய ஊராட்சியில், வாய்ப்பு கிடைத்த இடங்களில் முடிந்த அளவு சொந்த நிதியின் மூலம் வேலைகளை மக்களுக்கு செய்துள்ளோம்ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கிராமத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஒரு நாட்டுக்கு அடிப்படை கிராமம் தான். கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும். எனவே கிராமத்தை முன்னேற்ற வேண்டும் முன் மாதிரியான கிராமத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி …

Read More »

விழுப்புரம் மாவட்டம், தென்கோடிப்பாக்கம், தைலாபுரம் அருகில் (பாண்டி to திண்டிவனம் NH ரோடு) பண்ணை நிலம் ஒரு சதுர அடி ரூ 189 மட்டுமே…

விழுப்புரம் மாவட்டம், தென்கோடிப்பாக்கம், தைலாபுரம் அருகில் (பாண்டி to திண்டிவனம் NH ரோடு) கொய்யா, முருங்கை, எலுமிச்சை, கத்திரிக்காய், மருதாணி, வாழை, தேங்காய், தேக்கு, மாதுளை ஆகியவற்றை உள்ளடக்கிய பண்ணை நிலம் ஒரு சதுர அடி ரூ 189 மட்டுமே… பண்ணையின் வசதிகள்:பாதுகாப்பு மற்றும் இயற்கையான பசுமை சூழல், 22 அடி அகல சாலை வசதி, சோலார் மின்சார தெரு விளக்கு, சோலார் உடன் கூடிய சுற்று மின்வேலி, 24 …

Read More »

தமிழ் பாரம்பரிய மருத்துவர் – பேராசிரியர் Dr.G.தமிழழகன்

தமிழ் பாரம்பரிய மருத்துவர்:36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இயற்கை மருத்துவ சிகிச்சையாளர் மற்றும் பயிற்சி உடல்நலம் & வாழும் கலை அறிவியல்: பெண்களுக்கு பக்க விளைவு இல்லாமல் சிகிச்சை அளிக்கும் நோய்களின் விவரம்: பெண்மையின் பிரதிபலிப்பாக இருக்கும் 28 நாள் மாதவிடாய் சுழற்சி சரியின்மை, முன்பின் வலிகள், உடல் மனரீதியான மாற்றங்கள், அதிக அல்லது குறைவான உதிரப்போக்கு, மாதம் இருமுறை வருதல் அல்லது சில மாதங்கள் தாமதித்து வருதல், உடல் …

Read More »

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக உதவி செய்யும் முல்லை அறக்கட்டளை…

அன்பார்ந்த நண்பர்களே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக நிதி திரட்ட “முல்லை அறக்கட்டளைக்கு” ஆதரவளிக்கவும். இந்தக் குழந்தைகளுக்குத் தேவையானதைக் கூட சொல்ல முடியாது. அவர்களுக்கு சரியான சிகிச்சை மற்றும் சத்தான உணவு தேவைப்படுகிறது. ஆதரவற்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உங்கள் உதவி தேவை!!! முல்லை அறக்கட்டளை இந்த குழந்தைகளுக்கு 2016 ஆம் ஆண்டு முதல் உணவுப் பொருட்கள் மற்றும் பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் ஆதரவளிக்கிறது. இந்த குழுவிற்கு உணவு …

Read More »

கரூரில் மெட்ரோ நகர மருத்துவமனை – கபிலா மருத்துவமனை

கரூரில் கபிலா மருத்துவமனை மெட்ரோ நகர மருத்துவமனை போன்றது மற்றும் அவர்கள் குறைந்த செலவில் மற்றும் அதிக அக்கறையுடன் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்கிறார்கள். உண்மையில் நாங்கள் எங்கள் சகோதரி மகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். டாக்டர் கே.கண்ணன் எம்.எஸ்., (GEN) FRCS, Ed & Dr. K. Kousalyadevi Kannan M.B.B.S., DGO அனைத்து நோயாளிகளுக்கும் அதிக ஆர்வத்துடன் மென்மையாக சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் இந்த …

Read More »

தஞ்சாவூர் பாரத் கல்வி குழுமத்தின் செயலாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி. புனிதா கணேசன்..

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் பாரத் கல்வி குழுமத்தின் செயலாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி. புனிதா கணேசன் அவர்களின் சிறு தொகுப்பு உரை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வாக… என்றும் உங்களுடன் தஞ்சை மாவட்ட “காவல் டுடே” தலைமை நிருபர் A.ராஜேஷ் தஞ்சை மாவட்ட ரிப்போர்ட்டர் எல்.பிரபாகரன் தஞ்சை மாவட்ட ரிப்போர்ட்டர் எம். பால்வாசகம் கரூர் மாவட்டத்தின் தலைமை நிருபர் திரு. முகுந்தன் மற்றும் எங்களது “காவல் டுடே” தலைமை ஆசிரியர் மதிப்பிற்கும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES