Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

தகவல் அறியும் உரிமை திருவிழா, மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை

மதுரை உலக தமிழ் சங்கத்தில் நேற்று காலை தகவல் அறியும் உரிமை திருவிழா மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. விழாவிற்க்கு மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் நிறுவனர் திரு.ஹக்கீம் தலைமை தாங்கினார். திரு. பாண்டியராஜன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்ச்சியில் பங்குபெற்றவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு எழுதுவதை திருச்சியை சேர்ந்த திரு.ஆரோன். K.திரவியராஜ் துவங்கிவைத்தார். அரசு …

Read More »

பள்ளி குழந்தைகள் பங்கேற்கும் chess compitision

  இன்று 13.10.2019 ஞாயிறு காலை 11 மணிக்கு மேல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மலர் மெட்ரிகுலேசன் பள்ளியில் chess compitision நடப்பதால் வெங்கமேடு காமதேனு நகரில் உள்ள ஸ்ரீ அன்னை வித்தியாலய பள்ளி கலந்துகொள்கிறது….. பள்ளியின் சார்பாக துளசி ஆசிரியர் பொறுப்பெடுத்து குழந்தைகளை அழைத்து சென்று வருவதுடன் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்

Read More »

இளைஞர் குரல் – கோரிக்கையை ஏற்றது போக்குவரத்துக் கழகம்

போக்குவரத்து குளித்தலை பேருந்துகள் சிறைபிடிக்கும் போராட்டம் வாபஸ் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை: 12 10 2019 அன்று நடக்க இருந்த பேருந்து சிறைப்பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் அனைத்து கட்சி நண்பர்கள் இளைஞர்கள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் 11 10 2019 மாலை 3 மணி அளவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையில் குளித்தலை மார்க்கமாக …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES