இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரீஸ் சார்பாக மாதாந்திர கூட்டம் மற்றும் புத்தாண்டு விழா…!
நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரீஸ் சார்பாக மாதாந்திர கூட்டம் மற்றும் ஆங்கில புத்தாண்டு விழா மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைவர் ராஜகோபால் நாயுடு தலைமை வகித்தார். செயலாளர் ஜெகன்மோகன், பொருளாளர் பாஸ்கர்நாயுடு, துணைத் தலைவர்கள் இராஜேந்திரபிரபு, ஜெயராம், சௌந்தரராஜன், இணைச் செயலாளர் சுப்புராஜ் உள்பட உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முன்னதாக மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் …
Read More »