இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்!
“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே” சுதந்திரம் என்பது சமத்துவமெனும் பாரதியின் கனவை நினைவாக்க இந்நன்நாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்!
Read More »