Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

உயிரை பணயம் வைத்து கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை பிடித்தற்காக வீர தீர செயல்களுக்காக வழங்கப்படும் பதக்கதிற்கு பரிந்துரை

தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை பத்திரிக்கைச் செய்தி நகர காவல் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை காவல் உட்கோட்டம், பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் திரு.பிரசாத் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய குற்ற எண். 250/21 ச/பி 394 இதசன் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி வேலுபாண்டி மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வாகனம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆயுதங்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு தனி ஒருவராக விரட்டி பிடித்துள்ளார். …

Read More »

தஞ்சை மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. பிரவேஷ் குமார் அவர்களுக்கு காவல்டுடே நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

தமிழ்நாட்டில் உள்ள “காவல்டுடே” நிருபர்கள் குழு சார்பாக தஞ்சை மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. பிரவேஷ் குமார் அவர்களுக்கு எங்களது தஞ்சை மாவட்ட “காவல்டுடே”நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். என்றும் உங்களுடன் “காவல்டுடே”🌹தஞ்சை மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ்.

Read More »

மனித குல வரலாற்றில் மாபெரும் மோசடி கொரானா ஊசி திட்டமே ஆகும்.

மனித குல வரலாற்றில் மாபெரும் மோசடி கொரானா ஊசி திட்டமே ஆகும். எந்த கொரானாவையும் 99 சத மக்கள் இயற்கையாகவே எதிர்த்து வென்று விடுவர். பிரச்சனை எதிர்க்க இயலாத உடல் சிக்கல்கள் நிறைந்த 1 சதம் பேர் தான். தமிழ்நாட்டில் 8 கோடி பேர் என்றால் அதில் கொரானாவால் இறந்தவர்கள் அதிகபட்சம் 1 லட்சம் பேர். மீத 7 கோடியே 99 லட்சம் பேர் இயல்பாக எதிர்ப்பை பெற்றவர்கள். உலக …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES