Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

அன்பான உறவுகளுக்கு ஊடக உரிமை குரல் தமிழன் வடிவேலுவின் அன்பான வேண்டுகோள்…

அன்பான உறவுகளுக்கு ஊடக உரிமை குரல் தமிழன் வடிவேலுவின் அன்பான வேண்டுகோள்… *இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கில் நாம் கடை பிடிக்க வேண்டிய சிலவற்றை உங்களுக்கு கூறுகிறேன்.* *தற்போது நமக்கு மிக முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக உள்ள மொபைல் போன்களை கீழே விழாமல் பார்த்துக்கொள்ளவும். ஏனென்றால் மொபைல் சர்வீஸ் கடைகள் கிடையாது. மேலும் சார்ஜர்கள் ரிப்பேர் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மொபைல் கடைகளும் கிடையாது.* *மொபைல் ரீசார்ஜ் மற்றும் …

Read More »

அரவக்குறிச்சியில் திருப்பூர் காட்டன் மாஸ்க் கிடைக்கும்…

*வைரஸ் பரவுவதை தடுக்க மாஸ்க் (முகக் கவசம்) அணிவீர்* அரவக்குறிச்சியில் *திருப்பூர் காட்டன் மாஸ்க் கிடைக்கும்* விலை *₹.10/-* மட்டுமே. அரவக்குறிச்சியில் தேவைப்படுவோர் உடனே தொடர்பு கொள்ளவும். (இன்று மதியம் 12 மணி முதல் கிடைக்கும்) *யாசீன் ஷாப்பிங்* மெயின் ரோடு *ராசி மெடிக்கல்ஸ்* மெயின்ரோடு *லக்கி மளிகை* தாலுகா அலுவலகம் எதிர் *ரமேஷ் பேக்கரி* ஏவிம் கார்னர் *MKA மளிகை* மார்கட் வளாகம் *தமிழ்நாடு மொபைல்ஸ்* பஸ் ஸ்டாண்ட் …

Read More »

ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த கேரளா.. பிளான் சியை கையில் எடுத்த சைலஜா.. என்ன?

ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா.. அதிர்ந்த கேரளா.. பிளான் சியை கையில் எடுத்த சைலஜா.. என்ன? திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதால், அங்கு அம்மாநில அரசு பிளான் ‘சி’யை அமல்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் முதல் முதலாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் ஏற்பட்டது. கேரளாவில் மொத்தம் மூன்று பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இவர்கள் மூன்று …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES