இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »‘மக்களுடன் முதல்வர்”இல்லம் தேடி சேவை’என்ற திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்களுடன் முதல்வர் : அன்றாடம் அரசுத் துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலகங்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் ‘மக்களுடன் முதல்வர்’ ‘இல்லம் தேடி சேவை’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று (01.08.2024) திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நந்தம்பாக்கம் மற்றும் பழந்தண்டலம் ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் கலைஞர் கனவு இல்லம் …
Read More »