Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி சாவு – அரியானா

அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்தாள். 18 மணி நேர மீட்பு போராட்டம் தோல்வி அடைந்தது. அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங்புரா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி, நேற்றுமுன்தினம் தனது வீடு அருகே உள்ள வயலில் விளையாட சென்றாள். நீண்ட நேரமாகியும் அவள் திரும்பி வரவில்லை. அதனால், அவளை பெற்றோர் தேடத் தொடங்கினர். அந்த வயலில் அவர்களது குடும்பம் தோண்டி, பயன்பாடு அற்ற …

Read More »

மருத்துவம் படிக்கும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் ஏழை கூலித் தொழிலாளியின் மகன் படிப்பதற்கு நிதிஉதவி

மருத்துவம் படிக்கும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் ஏழை கூலித் தொழிலாளியின் மகன் படிப்பதற்கு நிதிஉதவி இல்லாததால் அவதிப்பட்ட வந்த மருத்துவ கல்லூரி மாணவருக்கு உளுந்தூர்பேட்டையில் உதவும் உள்ளங்கள் ரூபாய் 50 ஆயிரத்தை திரட்டி அழகிய நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடகுரும்புர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி 50 வயதான கூலி வேலை செய்து வரும் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES