இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »திரு சேதுபதி ஆசிரியர் அவர்கள் கடந்த ஞாயிறு 06/10/2019 காலை ஏழு முப்பது மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.
திரு சேதுபதி ஆசிரியர் அவர்கள் கடந்த ஞாயிறு 06/10/2019 காலை ஏழு முப்பது மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். வருகிற 16/10/2019 அன்று காரியம் கரூரில் உள்ள நாயுடு மஹாஜன் மண்டபம் (மேட்டுதெரு ) நடைபெறும் என்பதை அவர்களது மகன்கள் திரு. ஐயப்பன் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் நகர செயலாளர் திரு.லோகேஷ் அவர்கள் இளைஞர் குரல் வாயிலாக ஆசிரிய பெருமக்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
Read More »