இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »அம்மா…சேலை….திரை
அம்மா… நான் பிறந்து விழுந்த போது… உன் சேலைதான் ஈரமானது…!!! நான் உறங்க… உன் சேலைதான் ஊஞ்சல் ஆனது..!!! . நான் பால் அருந்தும் போது… உதட்டினை துடைத்து உன் சேலை தான்…!!! எனக்கு பால் கொடுக்கும்போது… உன் சேலை தான் எனக்கு திரையானது…!!! நான் மழையில் நனையாமல் இருக்க… உன் சேலை தான் குடையானது…!!! நீச்சல் பழக… என் இடுப்பில் கட்டியதும் உன் சேலை தான்…!!!! மழையில் நனைந்த …
Read More »