இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »ராகுல் காந்தி இன்று மணிப்பூர் செல்கிறார்!
இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 3 வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் சாமியார் போலோ பாபாவின் ஆன்மீக சொற்பொழிவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி நேரில் …
Read More »