Friday , March 14 2025
Breaking News

Recent Posts

“பாஜகவுக்கு கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யாவுடன் தொடர்பு” – செல்வப்பெருந்தகை கடும் தாக்கு!!

கமலாலயம் என்பது ரவுடிகளின் புகலிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் மாறியிருப்பது தமிழக பா.ஜ.க. எந்த திசையில் பயணிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு செயல்படுவதால் சமூக விரோத சக்திகள், கூலிப்படை தலைவர்கள், குற்ற வழக்கில் காவல்துறையினரால் தேடப்படுபவர்கள் ஆகியோர் தங்களை பாதுகாத்துக் கொள்ள தமிழக பா.ஜ.க.வில் இணைவது …

Read More »

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் – தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை – ஸ்டாலின்

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கள்ளச்சாராய விற்பனைக்கு தற்போது வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லாததால் திருத்தம் என விளக்கமளித்தார். கள்ளச்சாராயம் விற்பனை, பதுக்கல் என அனைத்துவிதமான குற்றங்களையும் …

Read More »

தத்துவ நோக்கில் செவ்வியல் இலக்கியங்கள் என்ற பன்னாட்டு கருத்தரங்கம்…

தத்துவ நோக்கில் செவ்வியல் இலக்கியங்கள் என்ற பன்னாட்டு கருத்தரங்கம் இன்று இனிதே நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்து பேராசிரியர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தார்கள். வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஆய்வாளர்கள் /பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தார்கள். உயிர்மை பதிப்பகத்தின் நிறுவன கவிஞர் திரு மனுஷ்யபுத்திரன், திரு, பழமலை IAS, கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் அவர்களும் பசுமைக்குடி சார்பில் இணைய வழியாக நானும் கலந்து கொண்டிருந்தேன். பேராசிரியர் து. ராஜ்குமார் அவர்கள் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES