இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »நரசுஸ் மணி இல்ல திருமண விழாவில் அண்ணாநகர் முத்துராமன் பங்கேற்று வாழ்த்து
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகி நரசுஸ் எஸ்.மணி இல்லத் திருமண விழா நடைபெற்றது. , இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும் சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் மணமக்கள் ஆதிசங்கரி – ராஜேஷ்கண்ணன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்விழாவில் போட்டோகிராபர் எம்.ராமலிங்கம், …
Read More »