இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »விராலிமலை சட்டமன்றத் தொகுதி, விராலிமலை ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் வேலப்புடையான்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தோம்.
உடன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரு. முருகேசன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் திரு. மணி, விராலிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமிகு. காமு மணி, திமுக ஊராட்சி ஒன்றிய செயலாளர் திரு.சத்தியசீலன், மாவட்ட கவுன்சிலர் திருமிகு. சாந்தி தங்கசிங்கம், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் திரு.பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Read More »