Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

மதுரையில் எம்.எஸ்.எம்.இ மாநாட்டை அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் தொடங்கி வைத்தார்.

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் ஹோட்டலில் எம்.எஸ்.எம்.இ 5-வது மாநாடு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.எஸ்.எம்.இ அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு தமிழ்நாடு சேர்மன் சௌத்ரி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு பி.ஆர்.ஓ மாறன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

தேவேந்திரகுல வேளாளர்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என மள்ளர் சேனை நிறுவனர் வழக்கறிஞர் சோலை. பழனிவேல்ராஜன் கோரிக்கை

தேவேந்திரகுல வேளாளர்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என மள்ளர் சேனை நிறுவனர் வழக்கறிஞர் சோலை. பழனிவேல்ராசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் மள்ளர் சேனை கட்சி சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் வேதா, பாஜக விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் இரத்தினசாமி ஆகியோர் செய்திருந்தனர். இச்சந்திப்பின்போதுமள்ளர் சேனை நிறுவனரும், வழக்கறிஞருமான சோலை பழனிவேல் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES