இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா மாநில நிர்வாக பொதுச் செயலாளராக ஆடிட்டர் ஹரிஹரசுதன் நியமனம்..!
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தேசிய இயக்குனர் சர்க்கார் பட்னவி அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில துணை சேர்மன் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மாநில சேர்மன் & தேசிய துணைத் தலைவருமான டாக்டர் கஜேந்திரன் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் கீதா முருகன் ஆகியோரின் பரிந்துரையின்படி, மதுரையைச் சேர்ந்த ஆடிட்டர் ஹரிஹரசுதன் என்பவர் மாநில நிர்வாக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். …
Read More »