Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

சேர்வைகரன்பட்டி வாத்தியார் காலனி மக்களை குடிநீரில் இன்றி தவிக்கும் அவலம்

திண்டுக்கல் மாவட்டம் குஜியம்பறை வட்டம் கோட்டநத்தம் ஊராட்சியின் சேர்வைகரன்பட்டி வாத்தியார் காலனி மக்களை குடிநீரில் இன்றி தவிக்கும் அவலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊராட்சி நிர்வாகம்!!

Read More »

நாஷா செல்வதற்க்கு தேர்ச்சி பெற்ற ராமகிருஷ்னா பொறியீயல் கல்லூரி மாணவி காயத்திரி அவர்களுக்கு நாஷா செல்ல நிதி உதவி கோரி மனு

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கல்லூரி அளவில் நாஷா செல்வதற்க்கு தேர்ச்சி பெற்ற ராமகிருஷ்னா பொறியீயல் கல்லூரி மாணவி காயத்திரி அவர்களுக்கு நாஷா செல்ல நிதி உதவி கோரி மனு கொடுத்து உடனடியாக மாவட்ட நல பணி நிதிக்குழவில் இருந்து ரூபாய் எழுபத்த்தி ஐந்தாயிரம் காசோலையாக வழங்கி ஊக்கப்படுத்திய மாவட்ட அட்சித் தலைவருக்கு தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து மகிழ்கின்றோம். மனிதவிடியல் பி.மோகன்.

Read More »

சிவகாசியில் குமுதம் நிருபர் கார்த்தி மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

சிவகாசியில் குமுதம் நிருபர் கார்த்தி மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கடும் கண்டனம் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . விருதுநகர் மாவட்டம் , சிவகாசியில் குமுதம் , இதழின் மாவட்டசெய்தியாளர் கார்த்தி மீது நேற்று (03-03-2020) செவ்வாய்க்கிழமை இரவு கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES