இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »சூளகிரியில் தனியார் பேருந்து நடத்துனர் அராஜகம்…
சூளகிரியில் தனியார் பேருந்து நடத்துனர் அராஜகம்… கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து ஓசூர் வழி தடத்தில் GPT என்ற தனியார் பேருந்து இயங்குகிறது. சூளகிரியில் இருந்து ஓசூருக்கு செல்லும் வழியில் நெடுஞ்சாலையில் நிறைய ஊர் நிறுத்திடம் உள்ளது. ஆனால் சூளகிரியில் இருந்து நிறையப்பேர் ஏறினால் மட்டுமே பேருந்து நடத்துனர் நிறுத்திடம் தருகிறார் .எவறேனும் ஒருவர் ஏறினால் அந்த இடத்தில் பேருந்து நிற்காது என GPT பேருந்து நடத்துனர் வெளிப்படையாக பேசுகிறார். …
Read More »