இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர் திரு விஜயேந்திரன் அவர்கள் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அருகே உள்ள ஊரணி காளியம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர் திரு விஜயேந்திரன் அவர்கள் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அருகே உள்ள ஊரணி காளியம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளர் திரு ராஜ்குமார் கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர், அவர்கள் தன் சக போட்டியாளரும் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளரும் சமூக சேவகரும் ஆன திரு. …
Read More »