Friday , March 14 2025
Breaking News

Recent Posts

ரவுடிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்

சென்னை: ரவுடிசம் மற்றும் லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை அளிப்பேன் என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். குற்றவாளிகளை பிடிக்க முன்னுரிமை அளிப்பேன். சென்னை எனக்கு புதிது அல்ல. எல்லா பொறுப்புகளிலும் பணிபுரிந்துள்ளேன்.புள்ளி விவரங்களின் படி சென்னையில் குறைவான குற்றங்கள் தான் நடக்கிறது. @subtitle@நடவடிக்கை@@subtitle@@ரவுடிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை …

Read More »

SBI வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து.. இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க.. வங்கி நேரடி எச்சரிக்கை.. என்ன விஷயம்?

எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank Of India) தற்போது அதன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு (SBI bank customers) ஒரு முக்கியமான எச்சரிக்கை செய்தியை (Warning message) வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் (SMS) மூலம் நிகழக்கூடிய மோசமான மோசடி ஆபத்து குறித்து, பாரத ஸ்டேட் வங்கி தற்போது எச்சரித்துள்ளது. இந்த மோசடியில் வாடிக்கையாளர்கள் தெரியாமல் கூட சிக்கிட வேண்டாம் …

Read More »

சுதந்திர போராட்ட வீரரும், சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சருமான திரு.பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்கள் பிறந்தநாள் இன்று சென்னை, சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தேன். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள். அதன் பின்பு, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES