Tuesday , July 1 2025
Breaking News
Home / Politics / சுதந்திர போராட்ட வீரரும், சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சருமான திரு.பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்கள் பிறந்தநாள் இன்று சென்னை, சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது.

சுதந்திர போராட்ட வீரரும், சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சருமான திரு.பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்கள் பிறந்தநாள் இன்று சென்னை, சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தேன். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்.

அதன் பின்பு, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES