இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »கடைக்கோடி மக்களின் காவல் தெய்வம்…
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நேற்றிரவிலிருந்து சொல்லொன்னா துயரம் எம்மை சூழ்ந்துள்ளது. இந்த மனநிலையை எப்படி விவரிப்பது என்று கூட புரியவில்லை. எமது உணர்வுகளை எந்த சொற்களாலும் கடத்தவியலாது என்பது மட்டும் உறுதி. அவரது சமூகப் பங்களிப்புகளை அறியாத, அவரை ஒருமுறையேனும் சந்தித்து உரையாடிராது ஒருவருக்கு நாம் ஏன் இப்படி தனித்து விடப்பட்டது போல் உணர்கிறோம், தத்தளிக்கிறோம் என்பது புரியாது. ஒருவர் தம்மை அம்பேத்கரியராக நினைத்துக் கொள்ளலாம் ஆனால் அதனாலேயே அவர் …
Read More »