இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »வட்டக் கழக செயலாளர் பழங்காநத்தம் ராஜாராம் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். மதுரை, ஏப்ரல்.28 தமிழகத்தில் கடுமையான கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்கள் நீர்மோர், இளநீர் குளிர்ச்சியூட்டும் பழ ஜூஸ்களை அருந்த வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே வெயிலில் இருந்து மதுரை மக்களை காக்கும் விதமாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் அதிமுக 71-வது வட்டக் கழக செயலாளர் பழங்காநத்தம் …
Read More »