இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக”கண் பரிசோதனை முகாம்.1000 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் “மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை” சார்பாக சர்க்கரை நோயாளிகளுக்கான “கண் பரிசோதனை முகாம்” நடைபெற்றது. இந்நிகழ்விற்கு டாக்டர் கிம் தலைமை தாங்கினார். டாக்டர் நரேஷ் பாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் சிறப்பாக செய்திருந்தார். இதில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் டாக்டர் சிவதர்ஷன் மற்றும் கோமதி, கிருஷ்ணவேணி, …
Read More »