Friday , March 14 2025
Breaking News

Recent Posts

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்

சென்னை: புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற்கைக்கோள்கள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று (ஆகஸ்ட் 16) காலை சரியாக 9.17 மணியளவில் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 6 மணி நேர கவுன்ட்டவுன் இன்று அதிகாலை 3 மணியளவில் தொடங்கிய நிலையில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஓஎஸ்-08 எனும் …

Read More »

இன்று (15.8.2024) – 78-வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, எனது தலைமையில் சென்னை அண்ணா சாலை தர்கா எதிரில் இருந்து சத்தியமூர்த்தி பவன் வரை 100 அடி நீள மூவர்ண கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் காரிய கமிட்டி உறுப்பினரும், ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.ப.சிதம்பரம் எம்.பி., அவர்கள், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் திரு.நாசே ராமசந்திரன் அவர்கள், மாநில துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் எம்.சி., அவர்கள், மகிளா தலைவர் திருமதி ஹசீனா செய்யது அவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் …

Read More »

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சி ரோட்டரி உறுப்பினர்கள் கொடியேற்றும் விழாவில்…

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சி ரோட்டரி உறுப்பினர்கள் அரவக்குறிச்சி பகுதியைச் சார்ந்த நான்கு அரசாங்க பள்ளிகளில் கொடியேற்றும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். இதுபோன்ற பொது நல அமைப்புகள் அரசாங்க பள்ளியை நோக்கி சென்று அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் ஊக்கத்திற்கு உறுதுணையாக இருப்பது, அப்பகுதியில் வாழும் மக்களுக்கும் மற்றும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இளைஞர் குரல் சார்பாக அரவக்குறிச்சி ரோட்டரி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES