இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »மதுரை 41 வது வார்டு பாஜக தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் தலைமையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்.!
மதுரை மாநகர் மாவட்டம் 41 வது வார்டு பாரதிய ஜனதா கட்சி தலைவர் V.M.ரவிச்சந்திரபாண்டியன் தலைமையில் மாவட்ட கூட்டுறவு பிரிவு துணைத்தலைவர் மீசை முருகேசன் ஏற்பாட்டின் பேரில், மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் முன்னிலையில். அதிமுகவை சேர்ந்த சுந்தரபாண்டி சுவாமி, பூத் கமிட்டி நிர்வாகி முருகன். மகளிரணி நிர்வாகி விஜயலட்சுமி, மாஸ்டர் முருகன், சின்னகாதியானூர் கமல் முருகன், மோகன், தசானம். தெய்வகன்னி தெரு சுந்தரபாண்டி, மலைச்சாமி, தங்கபாண்டி, கிளிராஜா, …
Read More »