இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »நீட் தேர்வுவை தடைசெய் என முழக்கம் எழுப்பி , பகத்சிங் படத்திற்கு மாலை…
கரூரில் தாந்தோன்றிமலை பகுதியில் செப்டம்பர் 28 இன்று பகத்சிங் 114 வது பிறந்தநாளில் புமாஇமு கொடி கம்பம் முன் பட்டாசு வெடித்தும் , புமாஇமு கொடி ஏற்றியும் , நீட் தேர்வுவை தடைசெய் என முழக்கம் எழுப்பி , பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து , வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இறுதியாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் புமாஇமு தோழர்கள் , மாணவர்கள் கலந்துக்கொண்டனர். தகவல் :சுரேந்திரன்மாநில பொருளாளர்புமாஇமுகரூர்போன் : 9600878366
Read More »