இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »மதுரை சம்மட்டிபுரம் அருள்மிகு ஸ்ரீ அருள் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை பாஜக மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.
மதுரை சம்மட்டிப்புரம் மேட்டுத்தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ அருள் அம்மன் திருக்கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பொங்கல் வைத்து கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார் மற்றும் அவரது துணைவியார் இந்துமதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கோவில் விழா குழு தலைவர் பி.தங்கபாண்டியன், செயலாளர் பென்னர் ரமேஷ், பொருளாளர் ஆராம் புலி, உதவி …
Read More »