இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »கொரோனா வைரஸ் நோய்தொற்று வராமல் இருக்க ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒருவீடு தவறாமல் மருந்து அடிக்கப்பட்டது…
பொருந்தலூர் ஊராட்சியில் இன்று 4-வது வார்டில் தமிழக அரசு உத்தரவுபடியும், பொருந்தலூர் ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் ஆலோசனையின் படியும் நான் முன்னின்று கொரோனா வைரஸ் நோய்தொற்று வராமல் இருக்க ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒருவீடு தவறாமல் மருந்து அடிக்கப்பட்டது. மக்கள் சேவை எனக்கு தேவை கா.மனோகர் 4-வது வார்டு உறுப்பினர் பொருந்தலூர் ஊராட்சி தோகைமலை ஒன்றியம் கரூர் மாவட்டம்.
Read More »