இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »விஷவண்டு தாக்கி உயிரிழந்த புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.
விஷவண்டு தாக்கி உயிரிழந்த புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். புதுவை மாநில அதிமுக செயலாளராக இருந்து வந்த புருஷோத்தமன் நேற்று விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் பகுதியில் இருந்த தனது நிலத்தை பார்வையிட சென்றபோது விஷ வண்டு தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை …
Read More »