Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

மீண்டும் ஒரு பெண் பெற்றோரை தேடி தமிழ்நாட்டில் – இத்தாலியில் இருந்து

1986 வரை எனது பெயர் லாவன்யா குப்புசாமி. இப்போது என் பெயர் லதா, நான் கோயம்புத்தூர் மிஷனரி ஆஃப் சேரிட்டியில் உள்ள அனாதை இல்லத்தில் இருந்தபோது எனது பெயரை மாற்றினேன், அங்கு நான் இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே வாழ்ந்தேன். மிஷனரி ஆஃப் சேரிட்டி மக்கள் என்னிடம் பல முறை கேட்டார்கள். நீங்கள் ஐரோப்பாவில் படிக்க விரும்புகிறீர்களா இல்லையா என்று பதிலளித்தால், நான் அதை விரும்பவில்லை. ஒரு நாள் நான் மீண்டும் …

Read More »

குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் சுஜித்க்கு மெழுகுவர்த்தி அஞ்சலி

இன்று குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் மணப்பாறை குழந்தை சுஜித்க்கு பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், குளித்தலை இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைபலர்களில் ஒருவர் சுதர்சன் தலைமையில் மலர் மற்றும் மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது..

Read More »

கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலம் அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

குளித்தலை பயணியை சத்திரம் பேருந்து நிலையத்தில் ஏற்றவில்லை கூடவே கர்ப்பினி பெண் இருந்தும் குளித்தலைக்குள் வராது என திமிராக கன்டக்டர் கூறியதாக தகவல் எனவே பெரியபாலம் அருகே பேருந்தை குளித்தலை இளைஞர் கூட்டமைப்பு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து சிறைபிடித்தோம் என தமிழ்நாடு இளைஞர் கட்சியின் குளித்தலை நகர செயலாளர் திரு கடமை பிரபு அவர்கள் தெரிவித்தார். காவல்துறையினர் மற்றும் கிளை மேலாளர் பேருந்து …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES