இன்று குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் மணப்பாறை குழந்தை சுஜித்க்கு பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், குளித்தலை இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைபலர்களில் ஒருவர் சுதர்சன் தலைமையில் மலர் மற்றும் மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது..
Check Also
தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…
உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …