இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »அரவக்குறிச்சி முருங்கை நிலவரம்
இன்று அரவக்குறிச்சியில் முருங்கை சீசன் முடிந்தும் அமோக விற்பனை விலை இரண்டு மடங்கு… முருங்கையின் சக்தி அனைவருக்கும் தெரிந்தது அது போல முருங்கையின் விளைச்சல் அதிகம் உள்ள பகுதி கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி. இங்கிருந்து உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் முருங்கையை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள் இப்போது முருங்கை சீசன் முடிந்தும் முருங்கையை ருசி பார்த்தவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கவும் தயங்க மாட்டார்கள் என்று தெளிவாக தெரிந்தது. முருங்கை கிலோ …
Read More »