மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம், மள்ளப்புரம் ஊராட்சி அய்யனார் கோவில் அணையை தூர்வாரி கோரியும், மதகுகளை சரி செய்து,கரை கால்வாய்களை சீரமைக்ககோரி அய்யனார் கோவில் அணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மற்றும் உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் தவ …
Read More »அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக உசிலம்பட்டி செயற்பொறியாளரிடம் மனு.!
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் மல்லப்புரம் ஊராட்சி அய்யனார்குளம் அணையை தூர்வார கோரியும், மதகுகள் மற்றும் கால்வாய்களை சரி செய்யக்கோரி அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி தலைமையில் உசிலம்பட்டி செயற்பொறியாளர் அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்கப்பட்டது. இதில் பேரையூர் தாலுகா தலைவர் கண்ணன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Read More »கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கம் சார்பாக மௌன அஞ்சலி.!
மறைந்த புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி, மதுரை அரசரடி சோலைமலை தியேட்டர் அருகே உள்ள தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி நடிகர்,நடிகைகள் மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்வில் சங்கத்தலைவர் டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார், பொதுச்செயலாளர் மாஸ்.மணி, இணைத்தலைவர் சோமசுந்தரம், இணைச்செயலாளர் கனரா சோனி, செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் சின்னச்சாமி, டாக்டர் மலர்விழி,செல்வம் மற்றும் …
Read More »ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி சென்னையில் பாஜக விவசாய அணி சார்பாக ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம் சென்னை, டிசம்பர்.28- தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி பாஜக விவசாய அணி சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி மாநில துணைத்தலைவர் வளசை முத்துராமன் ஜி தலைமையில் …
Read More »சாலையோரமாக வசிக்கும் முதியோர்களுக்கு உணவு வழங்கிய கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி
சாலையோரமாக வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கிய கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி மதுரை, டிசம்பர்.28- மதுரை அரசரடி காளவாசல் பகுதிகளில் சாலையோரமாக வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் அங்குலட்சுமி மதிய உணவு வழங்கினார். மேலும் உங்களுக்கு வேறு என்ன உதவி தேவைப்படுகிறது எனவும், ஏன் இப்படி சாலை ஓரமாக தங்கி உள்ளீர்கள். முதியோர் இல்லத்தில் சேர்த்து விடவா எனவும், வேறு எந்த உதவி …
Read More »தமிழக திரைப்படத் துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர் நலச்சங்கம சார்பாக சான்றிதழ் வழங்கும் விழா
தமிழக திரைப்படத் துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர் நலச்சங்கம் மற்றும் சென்னை கூத்துப்பட்டறை இணைந்து திரைப்பட நடிகர்களுக்கு பயிற்சி பட்டறை திருவண்ணாமலை காஞ்சி முருகன் கோவில் அருகில் நடைபெற்றது. மேலும் சமீபத்தில் காலமான காமெடி நடிகர் போண்டாமணி அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் சென்னகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் …
Read More »தமிழக திரைப்படத் துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர் நலச்சங்கம் சார்பாக சான்றிதழ் வழங்கும் விழா
தமிழக திரைப்படத் துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர் நலச்சங்கம் மற்றும் சென்னை கூத்துப்பட்டறை இணைந்து திரைப்பட நடிகர்களுக்கு பயிற்சி பட்டறை திருவண்ணாமலை காஞ்சி முருகன் கோவில் அருகில் நடைபெற்றது. மேலும் சமீபத்ம்மதில் காலமான காமெடி நடிகர் போண்டாமணி அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் சென்னகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் …
Read More »மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் பேரையூர் தாலுகா தலைவர் முன்னாள் ராணுவ வீரர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வின் போது விவசாயத்தை தரமான விதைகளை கொண்டு முறையாக விவசாயம் செய்வோம். தீய பழக்கங்களான மது போதைக்கு அடிமையாக மாட்டோம் என …
Read More »ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி பாஜக விவசாய அணி சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம்
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் துரைபாஸ்கர், மேற்கு மாவட்ட தலைவர் சி.ரத்தினசாமி, கிழக்கு மாவட்ட தலைவர் பூமிராஜன் ஆகியோர் ஏற்பாட்டில் மதுரை புதூர் பேருந்து நிலையம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மு.மு.க. செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாநகர், கிழக்கு, …
Read More »மதுரையில் இந்திய சிலம்பம் அறக்கட்டளை மற்றும் வேல்டு ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்டு இணைந்து உலக சாதனை முயற்சி
இந்திய சிலம்பம் அறக்கட்டளை மற்றும் வேல்டு ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்டு இணைந்து உலக சாதனை முயற்சி மதுரை,டிச.27- இந்திய சிலம்பம் அறக்கட்டளை மற்றும் வேல்டு ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்டு இணைந்து நடத்திய பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கண்களை கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து சிலம்பம் சுழற்றும் உலக சாதனை முயற்சி மதுரை எஸ்.எஸ்.காலனியில்நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இந்திய …
Read More »