தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நேரலை செய்யப்பட்டது மதுரை, அக்.12: மதுரை அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நேரலை மற்றும் நிகழ்நேர நரம்பியல் சிகிச்சை செயல்முறை கண்காணிப்பு பயிலரங்கு அக்.12-ஆம் தேதி நடைபெற்றது. இத்தகைய நேரலை அறுவை சிகிச்சை பயிலரங்கு நடைபெறுவது தென் தமிழகத்திலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதுஅமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் பார்த்தசாரதி திருமலா மேற்பார்வையில், மதுரை அப்போலோ …
Read More »அழகர்கோவில் பகுதியில் மதுரை சித்த வைத்திய சங்கத்தின் அசாதாரண பொதுக்குழு கூட்டம்.!
மதுரை சித்த வைத்திய சங்கத்தின் அசாதாரண பொதுக்குழு கூட்டம் அழகர் கோயில் ரோட்டில் உள்ள OASIS REFRESHMENTS அரங்கத்தில் அகஸ்தியர் ஹெர்பல்ஸ் உரிமையாளர் நாகலிங்கம் தலைமையிலும் மீனாட்சி மெடிக்கல் உரிமையாளர் ஆறுமுகம் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக அரவிந்தர், கௌரவத்தலைவராக நாகலிங்கம், துணைத்தலைவர்களாக ஐயப்பராஜா, ஆறுமுகம்,செயலாளராக அந்தோணிராஜ்,பொருளாளராக எட்வர்ட் ராஜா,இணைச்செயலாளராக அண்ணாமலையார் தர்மசாலை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கண்ணதாசன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இக்கூட்டத்தில் …
Read More »படப்பை, வஞ்சிவாஞ்சேரியில் காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் நடத்திய 27 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி.!!
காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் நடத்திய 27 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி (2022) படப்பை, வஞ்சுவாஞ்சேரியில் உள்ள ராசி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டிக்கு காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் வலசை முத்துராமன் ஜி அவர்கள் தலைமை வகித்தார். தமிழ்நாட்டு சிலம்பாட்டக் கழக பொதுச்செயலாளர் முரளி கிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்டக் கழக செயலாளர் லட்சுமணன் வரவேற்புரை ஆற்றினார். இந்திய சிலம்ப …
Read More »தென்னிந்திய பாராம்பரிய சிலம்பாட்ட கழகம் மற்றும் வி.கே.எஸ் சிலம்பம் சார்பாக மதுரை அழகர் கோவில் ரோடு, அரிட்டாபட்டி அருகே வல்லாளபட்டியில் நாளை ஞாயிற்றுக்கிழமை சிலம்பாட்ட போட்டி.!!
தென்னிந்திய பாராம்பரிய சிலம்பாட்ட கழகம் மற்றும் வி.கே.எஸ் சிலம்பம் சார்பாக மதுரை மாவட்டம் அழகர் கோவில் ரோடு, அரிட்டாபட்டி அருகே சண்முகநாதபுரம், வல்லாளபட்டியில் உள்ள நியூட்டன் நர்சரி பிரைமரி பள்ளியில் நாளை (09/10/2022) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்ட போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட சிலம்ப ஆசான்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் …
Read More »தென்காசி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அதிமமுக துணை பொதுச்செயலாளர் நெல்லை மேட்டுப்பட்டி முத்துக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை.!!
தென்காசி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அதிமமுக துணை பொதுச்செயலாளர் நெல்லை மேட்டுப்பட்டி முத்துக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:- தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பொதுமக்கள் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும், தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் சார்பாக கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட …
Read More »மதுரையில் “சிவசக்தி டிரஸ்ட்” சார்பாக ஆயுதபூஜை விழா.!!
மதுரை பெத்தானியாபுரத்தில் “சிவசக்தி டிரஸ்ட்” சார்பாக “ஆயுதபூஜை” விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் ஏழை,எளிய மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் டாக்டர் பாலசுப்பிரமணியன்,டாக்டர் ராகவன்,பூமிராஜன்,முருகன், திருஞானசம்பந்தம், சோலை எஸ்.பரமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
Read More »மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பாக ஆயுதபூஜை விழா.!
மதுரை,அக்.05 மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க சார்பில் நடைபெற்ற ஆயுத பூஜை விழா தமிழகம் முழுவதும் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரக்கூடிய வேலையில் மதுரை காளவாசல் அருகே உள்ள பாத்திமா நகர் 1வது தெருவில்உள்ள தமிழ் சினிமா நடிகர்கள் சங்க சார்பில் இன்று பொதுச்செயலாளர் வினோத் அவர்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் பிதாமகன் திரைப்பட …
Read More »மதுரை துவரிமான் அருகே உள்ள K.L.B COLD STORAGE ல் ஆயுத பூஜை விழா கொண்டாட்டம்.!!
மதுரை மாவட்டம் துவரிமான் அருகே உள்ள K.L.B COLD STORAGE ல் ஆயுத பூஜை விழா நிறுவன ஊழியர்களுடன் கொண்டாட்டப்பட்டது.நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மதுரை, திருநெல்வேலி உள்பட பல்வேறு நகரங்களில் ஆயுத பூஜைக்கு தேவையான பூ, பழங்கள், பொரி போன்ற பொருட்களின் விற்பனை களைகட்டியது.ஆயுதபூஜையையொட்டி வீடுகள், கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்தனர். இறைவனுக்கு பழங்கள், பொரி உள்ளிட்ட படையலை …
Read More »மதுரை ஸ்ரீ தசகாளி அம்பாள் கோவிலில் நடந்த அலங்கார பூஜையில் முன்னாள் கவுன்சிலர் பாலயோகி பங்கேற்பு.!
மதுரை தெற்குவாசல் அருகே சின்னக்கடை பகுதியில் உள்ள ஸ்ரீ தசகாளி அம்பாள் திருக்கோவிலில் நடைபெற்ற ஸ்ரீமகிஷா சூரமர்த்தினி அலங்கார பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே.பாலயோகி, விஷ்ணுவர்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ராமியா.கு.நா.பாலுச்சாமி பட்டர் வகையறா, ஜெயபிரகாஷ், ராகுல் பட்டர், & பாலாஜி பட்டர் ஆகியோர் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகளை நடத்தினர்.
Read More »மதுரையில் காமராஜர் சிலைக்கு விசிக சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!
கர்மவீரர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விடுதலைச் சிறுத்தை கட்சி துணைப் பொதுச் செயலாளரும், அரசு வழக்கறிஞருமான வில்லவன் கோதை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கல்வி பொருளாதாரம் விழிப்புணர்வு இயக்கம் அய்யங்காளை,செல்லப்பாண்டி, ஜீவனா,வீரக்குமார்,பெரியவர் பங்கேற்றனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை …
Read More »