நம் நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டதினால் வறுமையில் இருந்து மீள்வதற்காக வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு தேடிச் செல்வோர் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இப்படி செல்வோரில் சிலர் மோசமான நபர்களிடம் சிக்கி பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவது வழக்கமாகி வருகிறது. அப்படியோரு மோசமான கும்பலிடம் சிக்கி மீண்டு வந்த இளைஞரைப் பற்றிய தகவலே இது. சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் எனும் இளைஞர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு …
Read More »மதுரையில் ஆதரவற்றோர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய சிலம்பம் ஆசான் சரவணபாண்டி.!
மதுரையில் ஆதரவற்றோர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய சிலம்பம் ஆசான் சரவணபாண்டி மதுரை எஸ்.எஸ் காலனியை சேர்ந்த சிலம்பம் ஆசான் டாக்டர் சரவணபாண்டி அவர்கள் கடந்த 5 வருடங்களாக இந்திய சிலம்பம் அறக்கட்டளை சார்பாக இலவசமாக சிலம்பம் கற்பித்தல் மற்றும் சாலையோரமாக வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கும் தொடர்ந்து உணவு கொடுத்து மனித நேயமிக்க இளைஞராக செயல்பட்டு வருகிறார். தற்போது வர உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோர் அனைவரும் …
Read More »தமிழக முதல்வர், அமைச்சர் செஞ்சி மஸ்தான்,டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர்களுக்கு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் ஜாகிர் உசேன் நன்றி.!!
தமிழக முதல்வர், அமைச்சர் செஞ்சி மஸ்தான்,டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர்களுக்குபிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் ஜாகிர் உசேன் நன்றி.!! தமிழக முதல்வர், அமைச்சர் செஞ்சி மஸ்தான்,டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர்களுக்குபிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜாகிர் உசேன் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு முறையான ஆவணம் இல்லாமல் சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்வது, …
Read More »மதுரையில் பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் சார்பாக விருதுகள் வழங்கும் விழா.!!
பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் சார்பாக பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு விருதுகள் வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்1)தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் மாநில தலைவர் முனைவர் நம்புதாளை பாரிஸ் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருதும், 2)ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்கல் படிப்பை இலவசமாக அளித்து வரும் முனைவர் ஜாபர் ஷெரீப்க்கு சிறந்த சமூக சேவகர் விருதும், 3)வெளிநாட்டில் …
Read More »முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றுமா தமிழக அரசு.!! விஞ்ஞானி டாக்டர்.ஏ.சி. காமராஜ் அறிக்கை
கலாமின் கனவை, கலைஞரின் விருப்பத்தை நிறைவேற்றுமா தமிழக அரசு ? – விஞ்ஞானி டாக்டர்.ஏ.சி. காமராஜ், B.E.(Hons) மத்திய அரசின் நதிகள் இணைப்பு உயர்மட்ட நிபுணர் குழுவின் முன்னாள் உறுப்பினர் தலைவர் – நவீன நீர்வழிச்சாலை முன்னாள் ஜனாதிபதி டாக்டர் A.P.J.அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி பொறியாளர் விஞ்ஞானி டாக்டர் ஏ.சி. காமராஜ் அறிக்கை, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மக்கள் ஜனாதிபதியாக வாழ்ந்தார். இன்றளவும் மக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் கனவு காணுங்கள் …
Read More »மதுரை அப்போலோ மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நேரலை.!!
தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நேரலை செய்யப்பட்டது மதுரை, அக்.12: மதுரை அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நேரலை மற்றும் நிகழ்நேர நரம்பியல் சிகிச்சை செயல்முறை கண்காணிப்பு பயிலரங்கு அக்.12-ஆம் தேதி நடைபெற்றது. இத்தகைய நேரலை அறுவை சிகிச்சை பயிலரங்கு நடைபெறுவது தென் தமிழகத்திலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதுஅமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் பார்த்தசாரதி திருமலா மேற்பார்வையில், மதுரை அப்போலோ …
Read More »அழகர்கோவில் பகுதியில் மதுரை சித்த வைத்திய சங்கத்தின் அசாதாரண பொதுக்குழு கூட்டம்.!
மதுரை சித்த வைத்திய சங்கத்தின் அசாதாரண பொதுக்குழு கூட்டம் அழகர் கோயில் ரோட்டில் உள்ள OASIS REFRESHMENTS அரங்கத்தில் அகஸ்தியர் ஹெர்பல்ஸ் உரிமையாளர் நாகலிங்கம் தலைமையிலும் மீனாட்சி மெடிக்கல் உரிமையாளர் ஆறுமுகம் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக அரவிந்தர், கௌரவத்தலைவராக நாகலிங்கம், துணைத்தலைவர்களாக ஐயப்பராஜா, ஆறுமுகம்,செயலாளராக அந்தோணிராஜ்,பொருளாளராக எட்வர்ட் ராஜா,இணைச்செயலாளராக அண்ணாமலையார் தர்மசாலை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கண்ணதாசன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இக்கூட்டத்தில் …
Read More »படப்பை, வஞ்சிவாஞ்சேரியில் காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் நடத்திய 27 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி.!!
காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் நடத்திய 27 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி (2022) படப்பை, வஞ்சுவாஞ்சேரியில் உள்ள ராசி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டிக்கு காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் வலசை முத்துராமன் ஜி அவர்கள் தலைமை வகித்தார். தமிழ்நாட்டு சிலம்பாட்டக் கழக பொதுச்செயலாளர் முரளி கிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்டக் கழக செயலாளர் லட்சுமணன் வரவேற்புரை ஆற்றினார். இந்திய சிலம்ப …
Read More »தென்னிந்திய பாராம்பரிய சிலம்பாட்ட கழகம் மற்றும் வி.கே.எஸ் சிலம்பம் சார்பாக மதுரை அழகர் கோவில் ரோடு, அரிட்டாபட்டி அருகே வல்லாளபட்டியில் நாளை ஞாயிற்றுக்கிழமை சிலம்பாட்ட போட்டி.!!
தென்னிந்திய பாராம்பரிய சிலம்பாட்ட கழகம் மற்றும் வி.கே.எஸ் சிலம்பம் சார்பாக மதுரை மாவட்டம் அழகர் கோவில் ரோடு, அரிட்டாபட்டி அருகே சண்முகநாதபுரம், வல்லாளபட்டியில் உள்ள நியூட்டன் நர்சரி பிரைமரி பள்ளியில் நாளை (09/10/2022) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்ட போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட சிலம்ப ஆசான்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் …
Read More »தென்காசி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அதிமமுக துணை பொதுச்செயலாளர் நெல்லை மேட்டுப்பட்டி முத்துக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை.!!
தென்காசி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அதிமமுக துணை பொதுச்செயலாளர் நெல்லை மேட்டுப்பட்டி முத்துக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:- தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பொதுமக்கள் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும், தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் சார்பாக கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட …
Read More »