Tuesday , July 29 2025
Breaking News

உணவு ஊட்டும் இந்திய ராணுவ வீரர் !!

காயமடைந்த சக வீரர் மன்னிக்கவும் நண்பருக்கு உணவு ஊட்டும் இந்திய ராணுவ வீரர் !! போரில் இணைந்து போரிட்டவர்களுக்கு இடையே இருக்கும் ஆழமான உறவு வேறு எங்கும் காணமுடியாது.ஏனெனில் காயமடைந்தால் உயிரை கொடுத்து காப்பாற்ற போவது சக தோழன் (வீரன்) தான். அவன் தமிழனோ,பஞ்சாபியோ,மராத்தியனோ, கன்னடனோ,தெலுங்கனோ , கூர்க்காவோ, பிஹாரியோ தெரியாது ஆனால் அவனே கடைசி வரையிலும் நம்முடன் வருவான். இந்த பிரிவினை எல்லாம் இங்கு தான். துரதிர்ஷ்டவசமான புல்வாமா தாக்குதலில் …

Read More »

ஆந்திர மாநில ஆட்டோக்காரர்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்த ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநில ஆட்டோக்காரர்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்டோக்களின் வருடாந்திர உரிமம் புதுப்பிப்பு செலவை அரசே ஏற்கும். “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் நல்லவங்க கூட்டுக்காரன் “.

Read More »

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வயதான ஏழை தம்பதியருக்கு உதவி

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வயதான ஏழை தம்பதியருக்கு உதவி மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், வாடிப்பட்டியை சேர்ந்த மிகவும் கஷ்டப்படும் நிலையில் இருந்த வயதான ஏழை தம்பதியருக்கு உணவகம் நடத்துவதற்கு தேவையான உபகரணங்களை அறக்கட்டளையின் நிறுவனர் மணிகண்டன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மக்கள் தொண்டன் அசோக்குமார், ஒருங்கிணைப்பாளர் கண்ணன், சிம்மக்கல் வீடற்ற ஏழை களின் இல்ல மேலாளர் சிபி கிரேஸியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த …

Read More »

தமிழக அரசின் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிய குளிர்சாதன பேருந்தை உசிலம்பட்டியில் இருந்து சென்னை செல்வதற்கு புதிய பேருந்தை சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழக அரசின் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிய குளிர்சாதன பேருந்தை உசிலம்பட்டியில் இருந்து சென்னை செல்வதற்கு புதிய பேருந்தை சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை மத்திய அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ஜெயராஜ், மண்டல துணைச் செயலாளர் ராஜாங்கம், உசிலை அரசு போக்குவரத்து கிளை மேலாளர் கண்ணன், உசிலை நகர செயலாளர் பூமாராஜா, உசிலை அண்ணா தொழிற்சங்கத்தின் கிளை …

Read More »

மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனை, பாரதி விகாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி திருப்பூர், மற்றும் கலாம் நியூஸ் டிவி சென்னை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்

மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனை, பாரதி விகாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி திருப்பூர், மற்றும் கலாம் நியூஸ் டிவி சென்னை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் பாரதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரு கனகராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர், முதலிபாளையம் ஊராட்சி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருப்பூர் அரசு மருத்துவமனை ரத்ததான வங்கி டாக்டர் குழுவினர் …

Read More »

சினிமாவை மிஞ்சும் நகைக்கடை கொள்ளை..! சிக்கியது எப்படி?

சர்வசாதாரணமாக நகைகளை அள்ளி சென்றவர்கள் மொத்தம் 8 பேர் என்று தெரியவந்துள்ளது. மிக மிக சவாலான இந்த வழக்கை, 48 மணி நேரத்துக்குள் முதல் குற்றவாளியை போலீசார் ரவுண்டி கட்டி பிடித்துள்ளனர். கொள்ளையர்கள் யார் என்ற அங்க அடையாளம் இல்லை, தடயம் இல்லை, துப்பும் இல்லை, மோப்ப நாய் அர்ஜூன் வந்தும் பிரயோஜனம் இல்லை, கை ரேகை இல்லை.. இப்படி எதுவுமே கையில் கிடைக்காமல்தான் நம் போலீசார் இந்த வழக்கில் …

Read More »

Training Workshop on Police Well Being (organised by) Tamilnadu Police & National Institute of Mental Health and Neuroscience @ Karur

இன்று நடந்த (Training Workshop on Police Well Being (organised by) Tamilnadu Police & National Institute of Mental Health and Neuroscience) நிகழ்ச்சியின் இறுதியில் பயிற்சியில் கலந்து கொண்ட காவலர்கள் அனைவரும் சேர்ந்து காவல் ஆய்வாளர் திருமதி.மு.கௌசர் நிஷா (ACTU),திரு.க.முகமது அலி அவர்களின் திருமணநாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.  

Read More »

உருமு தனலெட்சுமி கல்லூரியில் அண்ணல்காந்தியடிகள் வாழ்க்கை புகைப்படக் கண்காட்சி

மகாத்மா காந்தி 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரி சட்ட உதவி மையம் முதுநிலை வணிகவியல் ஆராய்ச்சி துறை சார்பில் மகாத்மா காந்தி வாழ்க்கைப் புகைப்படக் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் கண்காட்சியினை துவங்கி வைத்தார். மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு எடுத்துக் கூறும் அஞ்சல் தலைகள் மற்றும் …

Read More »

தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றியதே இவர் தான்; ரகசியத்தை வெளியிட்ட சேவாக்!!

ரிஷப் பந்த் இந்திய அணியில் நீடிப்பது பற்றி பல கேள்விகள் பலதரப்பிலிருந்து எழுந்து வந்தாலும் கம்பீர், சேவாக், யுவராஜ் சிங், கபில்தேவ் ஆகியோர் ரிஷப் பந்த்தின் திறமையை மதித்து அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கூறியுள்ளனர். இந்நிலையில் விரேந்திர சேவாக், கூறும்போது, “அணி நிர்வாகத்திலிருந்து யாராவது ஒருவர் ரிஷப் பந்த்திடம் பேச வேண்டும். நான் தத்துவார்த்தமாகத்தான் எனக்கு இதே நிலை ஏற்பட்ட போது பார்த்தேன், ரிஷப் பந்த்தும் …

Read More »

திருச்சி அரசுப்பள்ளியில் அண்ணல் காந்தியடிகள்

அரசுப்பள்ளியில் அண்ணல் காந்தியடிகள் மாறுவேடப்போட்டி: மகாத்மா காந்தி 150 ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அண்ணல் காந்தியடிகள் மாறுவேடப்போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகள் மகாத்மா காந்தி வேடம் அணிந்து மகாத்மா காந்தி சிந்தனைகள் குறித்து எடுத்துரைத்தார்கள் காந்தி வேடமிட்டு காந்திய சிந்தனைகளை சிறந்த முறையில் எடுத்துரைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி வரவேற்றார். முன்னாள் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES