மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் இந்துமதி,உடல் கல்வி இயக்குனர் வசந்தி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் முன்னிலையில், பதினெட்டாம்படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்புச்செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் ரெக்கார்டு புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் தலைமையிலும், நடந்த நோபல் உலக சாதனை முயற்சியில், மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த மணிகண்டன், …
Read More »மதுரையில் காங்கிரஸ் பிரமுகர் பி.ஜே.காமராஜ் அவர்களின் 30 ஆம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி.
மதுரையில் காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில பொதுச்செயலாளர் பி.ஜே.காமராஜ் அவர்களின் 30 ஆம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி நினைவு அஞ்சலியை செலுத்தினர். இந்நிகழ்வில் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், மாநில பொதுச்செயலாளர் எஸ்.பி.வரதராஜன், ஊடகப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் பால்ஜோசப், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், கவுன்சிலர் தல்லாகுளம் …
Read More »இந்தியாவில் சிறந்த தரவரிசையில் உள்ள வணிகப் பள்ளியான IBS, MBA/PGPM திட்டத்தில் சேர்வதற்காக IBSAT 2022 கிட் மதுரையில் அறிமுகம்
இந்தியாவில் சிறந்த தரவரிசையில் உள்ள வணிகப் பள்ளியான IBS, MBA/PGPM திட்டத்தில் சேர்வதற்காக IBSAT 2022 கிட்டை அறிமுகப்படுத்தியது. மதுரையில் நடந்த நிகழ்ச்சியின் போது டாக்டர் மனிஷா சிங் & பேராசிரியர் ஆனந்த் சீனிவாசன் ஆகியோர் அனைத்து IBS வளாகங்களைப் பற்றிய விரிவான பொது மற்றும் சேர்க்கை தொடர்பான தகவல்களைக் கொண்ட கருவியை முறையாக வெளியிட்டனர். வருங்கால மாணவர்கள், பெற்றோர்கள், பயிற்சி மையங்களின் தலைவர்கள், பிற புகழ்பெற்ற நிறுவனங்களின் ஆசிரியர்கள், …
Read More »வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் – மதுரையில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி முன்னிலையில் அரங்கேற்றம்
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அரங்கேற்றப்பட்டு வரும் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார் . இதன் தொடர்ச்சியாக மதுரை, ராஜா முத்தையா மன்றத்தில் இன்று அரங்கேற்றப்பட்டது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நாட்டிய …
Read More »மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் பாஜக விவசாய அணி சார்பாக பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் ஜி, விவசாய அணி மதுரை மாநகர் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி அவர்களின் தலைமையிலும், மாவட்ட பொதுச்செயலாளர் துரைபாஸ்கர் முன்னிலையிலும், அழகுராஜா ஏற்பாட்டில், மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் வீடு,வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசின் திட்டங்களான பயிர் காப்பீட்டு திட்டம், வேளாண் …
Read More »பொய்க்காலில் நின்று இரண்டு மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மதுரை கௌசிகா நோபல் உலக சாதனை.!
75 வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்துமதி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் ஆகியோர் முன்னிலையிலும், 18-ஆம் படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்பு செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் அவர்களின் தலைமையிலும் நோபல் …
Read More »பொய்க்காலில் நின்று மூன்று மணிநேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மதுரை கௌசிகா நோபல் உலக சாதனை.!
75 வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்துமதி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் ஆகியோர் முன்னிலையிலும், 18-ஆம் படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்பு செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் அவர்களின் தலைமையிலும் நோபல் …
Read More »மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது தமிழக முதல்வர் அறிவித்துள்ள காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். குழந்தைகளின் நலன் கருதி சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். …
Read More »மதுரை சிந்தாமணியில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா.!
மதுரை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் விசுவ ஹிந்து பரிஷத் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநில தலைவர் கதிர்வேலு தலைமை வகித்தார். ராமசுப்பிரமணியன், சக்திவேல், மணிகண்டன் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் கோட்டை பொறுப்பாளர் பாண்டியன், மதுரை மாவட்ட தலைவர் ஜெயகார்த்திக், துணைத்தலைவர் தங்கம் வெங்கடேஷ், செயலாளர் தங்கராமு, இணைச்செயலாளர் அற்புதராஜ், மாவட்ட பொறுப்பாளர் பெரியமருது, பங்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் சங்கிலி முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் …
Read More »புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேனுக்கு தேசத்தின் அடையாள விருது.!
சென்னை காஸ்மோ பாலிடீன் கிளப்பில் நீதியின் குரல் அமைப்பின் தலைவர் சி ஆர் பாஸ்கரன் தலைமையில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திரைப்பட நடிகர் எஸ் வி சேகர், முன்னாள் காவல்துறை இணை ஆணையாளர் கருணாநிதி மற்றும் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன் …
Read More »