Friday , August 1 2025
Breaking News

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு ஓர் எளிமையான காவல் ஆய்வாளர்….

அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு ஓர் எளிமையான காவல் ஆய்வாளர்…. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளர் திரு ஈஸ்வரன் அவர்கள் டிவிஎஸ் 50 யில் இன்று பயணித்த போது பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு மகிழ்ச்சியாகவும் இருந்தனர். மேலும் காவல் ஆய்வாளர் மற்றும் அனைத்து காவல் துறையினரும் நன்றாக பணியாற்றி அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு நற்பெயர் வாங்கி தந்து கொண்டிருக்கின்றனர். அனைத்து காவலர்களுக்கும் இளைஞர் குரல் சார்பாக …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி அளித்த மனுவிற்காக சட்டமன்றத்தில் MLA மாணிக்கம் வாயிலாக பேசிய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி

தமிழ்நாடு இளைஞர் கட்சி அளித்த மனுவிற்காக சட்டமன்றத்தில் MLA மாணிக்கம் வாயிலாக பேசிய முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி…#jalliakttu#protest#cases மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் திரு. ஒ.பன்னீர் செல்வம்அவர்களுக்கு,பொருள் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது போடப்பட்ட கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெறவேண்டிமதிப்பிற்குரிய ஐயா இந்த மனு மூலம் தங்களிடம் வேண்டிக் கொள்வது யாதெனில், தமிழ்நாட்டில் பண்டைய காலம் …

Read More »

234 தொகுதிகளிலும் இனி தனியே மக்களை நாடி – தமிழ்நாடு இளைஞர் கட்சி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒன்று கூடி.. 234 தொகுதிகளிலும் இனி தனியே மக்களை நாடி.. ஒரே மேடையில் 100 வேட்பாளர்களை அறிமுகம் செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி வருகின்ற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழ்நாடு இளைஞர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதால் அதன் முதற்கட்டமாக ஒரே மேடையில் 100 வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு புரட்சியில் உதயமான தமிழ்நாடு இளைஞர் கட்சி இன்று 5 ஆம் வருட துவக்க விழாவை …

Read More »

சமத்துவ பொங்கல் ஏழை எளியவர்கள், மற்றும் குழந்தைகளுடன் நமது அன்னம் அறக்கட்டளை…

அனைவருக்கும் வணக்கம் பொள்ளாச்சி நமது அன்னம் அறக்கட்டளை உழவர்களுக்கும், உணவுக்கும் ,மரியாதை செலுத்தும் விதமாக, அன்னம் சமத்துவ பொங்கல் ஏழை எளியவர்கள், மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னம் அறக்கட்டளை சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்,உணவு வீணாவதை தடுப்போம் பசியின் கொடுமையைத் தணிப்போம் ..அன்னம் அறக்கட்டளை 9 இமான் கான் வீதி பொள்ளாச்சி6369184474,8668160781

Read More »

சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நிற்கும் வாகனம்

கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட காஞ்சிரம்பரம்பு கரையிலிருந்து கண்ணவிளை கருங்கல் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நிற்கும் வாகனம் இந்த வாகனத்தின் உரிமையாளரும் சுமிதா ஸ்டுடியோ உதயமார்த்தாண்டம் உரிமையாளருமான ரவியிடம் பலமுறை அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர் இதனை அவர் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர் அதுமட்டுமல்லாது கிராம பஞ்சாயத்துக்கு பலமுறை அப்பகுதி மக்கள் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் இருகின்றனர்.செய்தியாளர் கிருஷ்ண மோகன்ஒளிப்பதிவாளர் ஜாக்சன் ஜெனோபட்

Read More »

டி.எஸ்.பி. ஆன தனது மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர்

டி.எஸ்.பி. ஆன மகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தந்தை சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது.ஆந்திரா காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி 2018-ல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிப்பெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணியின் அடிப்படையில் பார்த்தால் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி அவரது தந்தையை விட உயர் அதிகாரி ஆவார். இந்நிலையில் ஒய் …

Read More »

பிரிட்டன் வைரஸ் பற்றி அச்சம் வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை உருவாகாது; பிரிட்டன் வைரஸ் பற்றி அச்சம் வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிவேகமாக ஜெட் வேகத்தில் பரவிய கொரோனா அரசின் நடவடிக்கையால் அதன் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. இதனிடையே இங்கிலாந்தில் பரவிய புதிய வகை கொரோனா தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. அரசு பிரிட்டனில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. …

Read More »

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் போராட்டம் ராயக்கோட்டையில்…

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக #தமிழ்நாடு #இளைஞர் #கட்சி சார்பாக மாவட்ட தலைவர் #திருசதீஷ் குமார் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…இதில் வட மேற்கு மண்டல தலைவர் #திருதங்கப்பாண்டி மாவட்ட செயலாளர் #திருமணிகண்டன் சின்னசாமி மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் #திருநிர்குணம் மாவட்ட பொருளாளர் #திருஅனில்குமார் மாவட்ட துணைத் தலைவர் #திருமாதேஷ்குமார் மாவட்ட துணை செயலாளர் #திருகணேசன் மற்றும் மாவட்ட விவசாய …

Read More »

கண்ணாடியால் பால்கனி அமைப்பது பாதுகாப்பானதா? சாய்ந்தாலே சல்லி சல்லியா நொறுங்கிப்போகாதா? பணக்காரர்கள் தேடித்தேடி கட்டமைக்கும் இரகசியம்!

வீட்டுக்கு முன்னால் கண்ணாடி மாட்டினால், கண் திருஷ்டி படாதுன்னு சொல்வாங்க. யாராவது வீட்டுக்குள்ளே நுழைந்த உடனே, கண்ணாடியை பார்த்தால், நமக்கு வரும் கண் திருஷ்டி விலகிவிடுமாம். வீட்டு வரவேற்பு அறையில் கண்ணாடி இருப்பதெல்லாம் ஓல்டு பேஷனாகிவிட்டதால், விதவிதமாக வீட்டை அலங்கரிக்க வெளிப்புறத்திலும் கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது. ஜன்னல்களில், கதவுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கண்ணாடி, தற்போது கைப்பிடி சுவர்கள் அமைப்பதற்கும் பயன்படுத்தப்படுவதை பார்த்தால் ஆச்சர்யமா இருக்கு. ஒரு காலத்தில் கண்ணாடி என்றாலே …

Read More »

இந்தியாவில் பெட்ரோல் /டீசல் விலை

பெட்ரோல்/டீசல் விலை: இந்தியாவில் பெட்ரோல்/டீசல் விகிதங்கள் தினசரி அடிப்படையில் திருத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் காலை 06:00 மணிக்கு விலைகள் திருத்தப்படுகின்றன. உலகளாவிய எண்ணெய் விலையில் ஒரு நிமிடம் மாறுபாடு கூட எரிபொருள் பயனர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் அனுப்பப்படலாம் என்பதை இது உறுதி செய்கிறது. எரிபொருளின் விலையில் கலால் வரி, மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்) மற்றும் டீலர் கமிஷன் ஆகியவை அடங்கும். வாட் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். கலால் வரி, டீலர் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES