தொடர்ந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த இவர் 2006-ல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். திமுகவில் தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றி வந்தார்.உயிரிழந்த சேடப்பட்டி முத்தையாவிற்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகள் மற்றும் 2 மகன் உள்ளனர். அவரது சொந்த ஊரான மதுரை, சேடப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. அவரது …
Read More »மதுரையில் பாஜக விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் மோடி கபடி லீக் போட்டி.!!
பாரதப் பிரதமரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் பாஜகவின் விளையாட்டு( ம) திறன் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட தலைவர் S.செந்தில்குமார் அவர்களின் தலைமையில் மோடி கபடி லீக் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கற்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீநிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் பேராசிரியர் கதலி நரசிங்கப்பெருமாள் இறுதி சுற்றை துவங்கி வைத்து பரிசுகளை வழங்கினர். மேலும் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர் …
Read More »பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஐராவதநல்லூரில் பாஜக வார்டு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!
மதுரை ஐராவதநல்லூரில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு பாஜக வார்டு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72 வது பிறந்தநாள் முன்னிட்டு, மதுரை மாநகர் 41 வது வார்டு ஐராவதநல்லூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநில தலைவர் அண்ணாமலை, பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், மாவட்ட தலைவர் மகா சுசிந்திரன் ஆகியோர் உத்தரவுபடி …
Read More »தமிழக முதல்வருக்கு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன் கோரிக்கை.!!
சென்னை,செப்.19:- பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறையின் இயக்குனர் ஆகியோர்களுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். அந்தக் கோரிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:- போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலைக்கு சென்று …
Read More »பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.புதூர் பகுதியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதிகளில், மாநில தலைவர் அண்ணாமலை ஆணைக்கினங்க, பாஜக மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் ஆலோசனைப்படி, பேராசிரியர் ராம.சீனிவாசன் மற்றும் புதூர் மண்டல் பொறுப்பாளர் மற்றும் கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலாளர் பாஸ்கரன் ஜி ஆகியோர் வழிகாட்டுதலின்படியும், மண்டல் தலைவர் மாணிக்கம் தலைமையில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.பின்னர் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம்,நீர் …
Read More »பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் பாஜக விவசாய அணி சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகர் விவசாய அணி சார்பாக அதன் மாநகர் தலைவர் பி.முத்துப்பாண்டி அவர்களின் தலைமையில் துவரிமான், கீழமாத்தூர், காமாட்சிபுரம், மேலமாத்தூர் போன்ற கிராமங்களில் கட்சி கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் காமாட்சிபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்து,பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெயரில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் …
Read More »மதுரை சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில் பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கியும், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கி கொண்டாடினர். அந்த வகையில் மதுரை மாவட்டம் சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஸ்ரீ வனகாளியம்மன் மற்றும் ஸ்ரீ கொண்டையம்மன் கோவிலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெயரில் பழங்குடியினர் கலாச்சாரப்படி சிறப்பு வழிபாடு ,பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் …
Read More »மதுரை பழங்காநத்தம் நேருநகரில் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் தலைமையில் நடந்த மாபெரும் அன்னதானத்தை மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் தொடங்கி வைத்தார்.
மதுரை பழங்காநத்தம் நேருநகரில் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் தலைமையில் நடந்த மாபெரும் அன்னதானத்தை மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் தொடங்கி வைத்தார்.பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் மண்டல் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் தலைமையில், பழங்காநத்தம் அருகே உள்ள நேருநகர் பகுதியில் நடந்த மாபெரும் அன்னதானத்தை பாஜக மாநகர் …
Read More »இந்துக்கள் குறித்து தரக்குறைவாக பேசிய ஆ.ராசாவுக்கு பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி கடும் கண்டனம்!!
இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா கடந்த 6 ஆம் தேதி அன்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால்.. இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால் ..பெர்சியனாக இல்லாமல் இருந்தால்.. நீ இந்துவாகத் …
Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் செல்லூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!
மின் கட்டண உயர்வைக்கண்டித்துதமிழகம் முழுவதும் அ.தி.மு.க.சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.தமிழ்நாட்டில் மாற்றிஅமைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு கடந்த 10ஆம் தேதி முதல் அமலுக்குவந்தது. கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சாரஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததைதொடர்ந்து,கட்டணஉயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.2026–27–ஆம் ஆண்டுவரை புதிய கட்டணஉயர்வு அமலில் இருக்கும்என தமிழ்நாடு மின்சாரவாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மின் கட்டண உயர்வைகண்டித்து அ.தி.மு.க. சார்பாக தமிழகம் முழுவதும்ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார்.அதன்படி மின் கட்டணஉயர்வை …
Read More »