Tuesday , July 29 2025
Breaking News

அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்த பாஜகவின் ஐ.டி விங் பொறுப்பாளர் கைது…

பாஜகவின் இளைஞரணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், இளைஞரணியின் சமூக ஊடக பொறுப்பாளராகவும் இருப்பவர் பிரவீன் ராஜ். இவர் ‘சங்கி பிர்ன்ஸ்’ என்ற பெயரில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகிறார். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரை ஆபசமாக சித்தரித்து தனது சமூக ஊடகத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பலர் மத்தியிலும் கண்டனங்கள் …

Read More »

இந்திய தேசிய காங்கிரசின் முன்னால் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 48 வது நினைவு தினம்

குஜிலியம்பாறை வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் இந்திய தேசிய காங்கிரசின் முன்னால் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 48 வது நினைவு தினம் குஜிலியம்பாறையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.R.முரளிகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Read More »

டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!

டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மதுரை,அக்.01- மதுரை காந்தி மியூசியத்தில் வலிமை டுடே பத்திரிகை மற்றும் தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கம் இணைந்து வழங்கிய ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில், தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை,ரமணா ஹோட்டல் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன், திரைப்பட நடிகர் மதுரை முத்து ஆகியோர் வழங்கி கௌரவித்தனர். …

Read More »

மதுரையில் சிவாஜி கணேசன் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!

மதுரையில் சிவாஜி கணேசன் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். அந்த வகையில் மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக …

Read More »

மதுரையில் நவம்பர் 24,25,26 தேதிகளில் சித்தர்கள் மகாசபை நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு.!

சித்தர்கள் மகாசபை (மதுரை) நடத்தும் மாபெரும் உலக சித்தர்கள் மற்றும் தமிழர்கள் நல்லிணக்க மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நவம்பர் 24,25,26 ஆகிய மூன்று தேதிகளில் நடக்க இருக்கின்றது. மாநாட்டுக்காக இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து சித்தர்கள், சங்கராச்சாரிகள், ஆதீனங்கள், சிவனடியார்கள், கவர்னர்கள்,மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த மாநாட்டில் பாரம்பரிய தமிழ் கலாச்சாரம், மருத்துவம் …

Read More »

மதுரையில் எம்.எஸ்.எம்.இ மாநாட்டை அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் தொடங்கி வைத்தார்.

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் ஹோட்டலில் எம்.எஸ்.எம்.இ 5-வது மாநாடு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்.எஸ்.எம்.இ அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு தமிழ்நாடு சேர்மன் சௌத்ரி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு பி.ஆர்.ஓ மாறன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

தேவேந்திரகுல வேளாளர்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என மள்ளர் சேனை நிறுவனர் வழக்கறிஞர் சோலை. பழனிவேல்ராஜன் கோரிக்கை

தேவேந்திரகுல வேளாளர்களை பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என மள்ளர் சேனை நிறுவனர் வழக்கறிஞர் சோலை. பழனிவேல்ராசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் மள்ளர் சேனை கட்சி சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் வேதா, பாஜக விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் இரத்தினசாமி ஆகியோர் செய்திருந்தனர். இச்சந்திப்பின்போதுமள்ளர் சேனை நிறுவனரும், வழக்கறிஞருமான சோலை பழனிவேல் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES