Monday , July 28 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 56)

Kanagaraj Madurai

தரங்கம்பாடியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை சார்பாக மக்கள் குறை தீர்ப்பு முகாம்.!

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை ஆணையரால் ஆணையிடப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் உத்தரவின் பேரில் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் அரசு …

Read More »

அதிமுகவில் இருந்து விலகி தேமுதிக கட்சியில் இணைந்த மதுரை நிர்வாகி.!!

அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் பகுதி கழகச் செயலாளராக இருந்த இரா.அரவிந்தன் அக்கட்சியில் இருந்து விலகி, சென்னையில் தேமுதிக தலைமை கழக அலுவலகத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கனவே இவர் தேமுதிகவில் மாவட்ட செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வின் போது உயர்மட்ட குழு உறுப்பினர் ஜெ.பாலன், மதுரை மாநகர் தெற்கு மாவட்ட …

Read More »

வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் அணைப்பட்டி பேரணையில் இருந்து தண்ணீர் திறப்பு

வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் அணைப்பட்டி பேரணையில் இருந்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசனம் பெறும் அணையை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர் ,அன்புச்செல்வன்,துணை செயற்பொறியாளர்அன்பு தலைமையில்வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் பாசன கோட்ட தலைவர்கள் எம்.பி.ராமன் , தங்கராஜ், பகவான்,தியாக ராஜன்,ஆர்.பாண்டியன் மற்றும் விவசாய பிரதிநிதிகள் முன்னிலையில் உதவி பொறியாளர்கள் செல்லையா, கோவிந்தராஜன், பிரபாகரன், தளபதி, ராம்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு அணையை …

Read More »

மதுரை மாடக்குளம் ஸ்ரீ வில்லாயுதமுடைய அய்யனார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

மதுரை மாடக்குளம் ஸ்ரீ வில்லாயுதமுடைய அய்யனார், ஸ்ரீ முத்தையா சுவாமி, ஸ்ரீ நாகப்பா சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமியின் அருள் பெற்று சென்றனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழு மற்றும் கணக்குப்பிள்ளை வகையறா பங்காளிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Read More »

மதுரையில் வ.உ.சி சிலைக்கு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிரணி தலைவி அன்னலட்சுமி ஷகிலா மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிரணி தலைவி அன்னலட்சுமி ஷகிலா கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தென்னக மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஐயப்பா கார்த்தி பங்கேற்றார்.

Read More »

மதுரையில் நோபல் உலக சாதனை புரிந்த மாணவி அபிநிதா.!

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்துமதி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் ஆகியோர் முன்னிலையிலும், 18-ஆம் படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்பு செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் அவர்களின் தலைமையிலும் நோபல் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த சிலம்புச்செல்வன் …

Read More »

மதுரை விளாங்குடியில் நடந்த கந்தன் திருமண விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்து.!

மதுரை விளாங்குடியில் கந்தன் என்ற கந்தசாமி திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ, ஜெயந்தி ராஜூ ரம்யா கணேஷ்பிரபு மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ராஜா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் பா.குமார், மாமன்ற உறுப்பினர்கள் சோலைராஜா,பி.கே.எம்.மாரிமுத்து,பி.ஆர்.சி.கிருஷ்ணமூர்த்தி, நாகஜோதி சித்தன்,அதிமுக பகுதி செயலாளர் சித்தன்,20 வது வார்டு வட்டக்கழக செயலாளர் …

Read More »

மதுரையில் பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி மாலை அணிவித்து மரியாதை.!

பி.கே மூக்கையா தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில செயலாளர் மாரிமறவன்,மாநில தொண்டரணி தலைவர் ஸ்ரீ ராம்ஜி, மாநில தொழிற்சங்க துணைத்தலைவர் விருமாண்டி, மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் தெய்வசக்தி, மாவட்ட தலைவர் மருதுஆனந்த், மாவட்ட பொதுச் செயலாளர் ஊமச்சிகுளம் சுரேஷ்,மாவட்ட …

Read More »

மதுரை மாவட்டம், திருமங்கலம் சாத்தங்குடி கிராமத்தில், பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அய்யனார் திருக்கோயில் பிரமலைக்கள்ளர் சமுதாயம் சின்ன பங்காளி பெட்டி எடுப்பு திருவிழா.!

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள, சக்கரைத்தேவன் வகையறாவிற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த, அருள்மிகு ஸ்ரீபூரண, ஸ்ரீ புஷ்கலா, சமேத அய்யனார் திருக்கோயிலில், 300 வருடங்களுக்கு பிறகு பிரமலைக்கள்ளர் சமுதாயம் சின்ன பங்காளி பெட்டி எடுப்பு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. சுவாமியின் நகைகள் மற்றும் பொருட்கள் அடங்கிய பெட்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மாலை மரியாதையுடன் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு , கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து …

Read More »

மதுரையில் பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு, முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் பொதுச்செயலாளர் வி.ஆர்.கே.கவிக்குமார் மாலை அணிவித்து மரியாதை.!

பி.கே மூக்கையா தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் பொதுச்செயலாளர் வி.ஆர்.கே.கவிக்குமார் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது நேதாஜி சுபாஷ் சேனை மாநில செயலாளர் சுமன் தேவர் உடன் இருந்தார். இதில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் துரை கோபிநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பசும்பொன் ராஜா உள்பட ஏராளமான நிர்வாகிகள் …

Read More »
NKBB TECHNOLOGIES