
இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமியின் அருள் பெற்று சென்றனர்.
விழா ஏற்பாடுகளை திருப்பணி குழு மற்றும் கணக்குப்பிள்ளை வகையறா பங்காளிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …