களியக்காவிளை எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 2 தீவிரவாதிகளை போலீசார் கேரளாவிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது சாக்கடையில் வீசப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் மீட்டுள்ளனர். மீட்டெடுக்கப்பட்டுள்ள அந்த துப்பாக்கியில் மேடு இன் இத்தாலி என்று எழுதப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8-ம் தேதி இரவு சுட்டுக்கொல்லப்பட்டார். இவரை சுட்டு கொன்றதாக அப்துல் சமீம் மற்றும் …
Read More »