எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக உருவாக்கி உள்ள இண்டியா கூட்டணி தங்களின் அடுத்த கட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து கடந்த முறை டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.இந்த விவாதத்தின் போது பிராந்திய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் …
Read More »INDIA கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் – டெல்லியில் இன்று தொடக்கம்.!
இந்தியா கூட்டனியின் 4வது ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளது. 2024 மக்களவைத் தோதலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன. தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் …
Read More »3 மாநில தேர்தல் தோல்வி, கூட்டணி குறித்து விவாதிக்க டிச.21-ல் நடக்கிறது காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை வரும் 21-ம் தேதி கூட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்காக வரும் புதன்கிழமை (டிச.19) ‘இண்டியா’கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு சில நாட்களுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் குழு கூட இருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களின் மையப்பகுதியாக இருக்கும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், …
Read More »நாடாளுமன்ற தக்குதல் விவகாரம் | 8 பேர் பணியிடை நீக்கம்!
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் 2 பேர் அத்துமீறிய விவகாரம் தொடர்பாக 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி புதிய நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இருவர் புகை குப்பிகளை வீசி ரகளையில் ஈடுபட்ட அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒரு பெண் உள்ளிட்ட இருவர், வண்ண புகை உமிழும் குப்பிகளை கையில் ஏந்திய படி ‘பாரத் மாதாகி ஜெ’, ‘சர்வாதிகாரம் ஒழிக’, ‘ஜெய் பீம்’, ‘ஜெய் …
Read More »இன்று காங்கிரஸ் தலைவர் திரு. Mallikarjun Kharge மற்றும் CPP தலைவர் திருமதி. சோனியா காந்தி ஆகியோர் பாராளுமன்ற தாக்குதலில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஜனநாயகத்தின் ஆலயத்தை காத்து உயிர் நீத்த இந்த தியாகிகளுக்கு நாடு என்றும் கடமைப்பட்டிருக்கும்.
Read More »மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மணப்பாறை நகராட்சி, திண்டுக்கல் ரோடு, சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டினோம்.
உடன், மணப்பாறை நகர்மன்ற தலைவர் திரு. கீதா ஆ. மைக்கேல் ராஜ், மணப்பாறை நகர திமுக செயலாளர் திரு. செல்வம், மணப்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.M.A. செல்வா, நகர் மன்ற உறுப்பினர்கள் திரு. ஜான் பிரிட்டோ, திருமிகு. சுஜாதா ராஜரத்தினம், திருமிகு. நிர்மலா பால்ராஜ், மணப்பாறை நகராட்சி ஆணையர் திருமிகு. சியாமளா, பொறியாளர் திரு.ராதா மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Read More »தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெற்காசிய பயணத்தை ரத்து செய்தார்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்த தென்கிழக்கு ஆசிய சுற்றுப்பயணம் எதிர்பாராத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது ரத்து செய்யப்பட்ட பயணத்தின் போது, ராகுல் காந்தி இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.
Read More »ஜாதிவாரி கணக்கெடுப்பு கர்நாடகா காங்கிரசை பிளவுபடுத்துகிறது: டி.கே.சிவகுமாரின் நிலைப்பாட்டை பகிரங்கமாக விமர்சிக்கும் வகையில், ‘அனைத்து மேல்சாதி மக்களும் இதில் ஒன்றுபட்டுள்ளனர்’ என்று கார்கே கூறுகிறார்.
மாநிலத்தின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, திங்கள்கிழமை (டிசம்பர் 11) ராஜ்யசபாவில் சிவகுமாரின் நிலைப்பாட்டை பகிரங்கமாக விமர்சித்தார். மாநில அரசாங்கத்திற்குள் உள்ள உள் பூசல்கள் குறித்து பாஜக உறுப்பினர்கள் தனது கருத்தைக் கேட்டபோது, இந்தப் பிரச்சினையில் உயர் சாதி தனிநபர்கள் ஒற்றுமையாக இருப்பதாக கார்கே …
Read More »விராலிமலை சட்டமன்றத் தொகுதி, விராலிமலை ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் வேலப்புடையான்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தோம்.
உடன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரு. முருகேசன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் திரு. மணி, விராலிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமிகு. காமு மணி, திமுக ஊராட்சி ஒன்றிய செயலாளர் திரு.சத்தியசீலன், மாவட்ட கவுன்சிலர் திருமிகு. சாந்தி தங்கசிங்கம், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் திரு.பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Read More »கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சேலத்தில் நிறைவடையும். பிரசார பேரணியில் 188 இருசக்கர வாகனங்கள் பங்கேற்றுள்ளனர்.
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்