Tuesday , July 1 2025
Breaking News
Home / கரூர் (page 10)

கரூர்

கரூர்

இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்…

இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சுமார் 150 வருடங்கள் வயது கொண்ட கரூர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளி அது. பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும்98 வயதான கல்வியாளருமானB.S.D சார் என்று எல்லோராலும் விரும்பி வணங்கப்படும் பி.செல்வதுரை அவர்கள் விழாவிற்கு வந்து முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்து இருபுறத்திலும் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவரான நானும் , செயலரான திரு …

Read More »

மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள்….

*கரூர் மாவட்டத்தில்பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக மதிப்பிற்குரிய *மாவட்ட முதன்மை ஆணையர்*/ *முதன்மை கல்வி அலுவலர்*திரு. இரா. மதன்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 22.10.21மற்றும்23.10.21 ஆகிய இரு நாள்கள் தகுந்த கொரானா விதிமுறைகளைப் பின்பற்றி பாரத சாரண இயக்கம்கரூர் மாவட்டச்செயலர் இரவிசங்கர் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.இந்த முகாமில் மாவட்ட செயலர் …

Read More »

நீதிபதியுடன் Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பு…

கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளரும் அமர்வு நீதிபதியுமான திரு. C. மோகன்ராம் அவர்களை Help 2 Help – கரூர் இரத்ததானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சிவராமன் , திலகவதி , மகேஸ்வரி , பாலமுருகன் , கனகராஜ் , ரவிசங்கர் ஆகியோர் சந்தித்து பொதுமக்கள் மத்தியில் இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயலாற்றுவது குறித்து கலந்தாலோசனை செய்தனர். நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய நீதிபதி …

Read More »

மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள்…

பாரத சாரண சாரணியர் இயக்கம் கரூர் மாவட்டத்தின் மதிப்பிற்குரிய *மாவட்ட முதன்மை ஆணையர்*/ *முதன்மை கல்வி அலுவலர்* திரு. இரா. மதன்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாநில ஆளுநர் விருதிற்கு விண்ணப்பித்திருக்கும் சாரண மற்றும் சாரணியர்களுக்கு முன்தேர்வு பயிற்சி வகுப்புகள் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 22.10.21மற்றும்23.10.21 ஆகிய இரு நாள்கள் தகுந்த கொரானா விதிமுறைகளைப் பின்பற்றி பாரத சாரண இயக்கம்கரூர் மாவட்டச்செயலர் இரவிசங்கர் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.இந்த முகாமில் மாவட்ட …

Read More »

ஹெல்ப்2ஹெல்ப் (Help 2Help) அமைப்பு மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை சார்பாக ரோட்டரி மாவட்ட செயலாளர் திரு. பாஸ்கர் இரத்த தானம்…

இன்று ஹெல்ப்2ஹெல்ப் (Help 2Help) அமைப்பு மற்றும் கரூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை சார்பாக ரோட்டரி மாவட்ட செயலாளர் திரு. பாஸ்கர் அவர்கள் தொடர்ந்து 55 வது முறையாக கரூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை யில் இரத்த தானம் அளித்தார். திரு ரோட்டரி பாஸ்கர் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ஹெல்ப்2ஹெல்ப் (Help2Help) ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சிவராமன், திருமதி. திலகவதி, …

Read More »

கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் மூலம் ஜல்லிபட்டி ஊர் பொது மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு…

கரூர் மாவட்டம், கரூர் வட்டம், தாந்தோணி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி, வெள்ளியணை தென்பாகம், ஜல்லிபட்டியில் இன்று 15.10.2021, வெள்ளி கிழமை காலை 11.00 மணிக்கு, கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் மூலம் ஜல்லிபட்டி ஊர் பொது மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகமானது தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இம்முகாமிற்கு ஜல்லிபட்டி திரு, இரா. பாலமுருகன் plv அவர்கள் வரவேற்புடன் ஆரம்பிக்கப்பட்டது. ஜல்லிபட்டி திரு. வை. க. முருகேசன் அமிர்தா அறக்கட்டளை …

Read More »

கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பொது மக்களுக்குக் காண இலவச சட்ட ஆலோசனை விழிப்புணர்வு பயிற்சி – திரு, ஜே. எம். மனோஜ்பாண்டியன் வழக்குரைஞர்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அம்மாபட்டி ஊராட்சியில் இன்று காலை 10 மணியளவில் கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பொது மக்களுக்குக் காண இலவச சட்ட ஆலோசனை விழிப்புணர்வு பயிற்சி முகாமானது தேசிய கீதத்துடன் தொடங்கி நடைபெற்றது. இம்முகாமில் கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக திரு, ஜே. எம். மனோஜ்பாண்டியன் வழக்குரைஞர் அவர்கள் கலந்து கொண்டு நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டதினை பற்றியும், …

Read More »

கரூரில் மெட்ரோ நகர மருத்துவமனை – கபிலா மருத்துவமனை

கரூரில் கபிலா மருத்துவமனை மெட்ரோ நகர மருத்துவமனை போன்றது மற்றும் அவர்கள் குறைந்த செலவில் மற்றும் அதிக அக்கறையுடன் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்கிறார்கள். உண்மையில் நாங்கள் எங்கள் சகோதரி மகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். டாக்டர் கே.கண்ணன் எம்.எஸ்., (GEN) FRCS, Ed & Dr. K. Kousalyadevi Kannan M.B.B.S., DGO அனைத்து நோயாளிகளுக்கும் அதிக ஆர்வத்துடன் மென்மையாக சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் இந்த …

Read More »

திரு.தானேஷ்முத்துக்குமார். அவர்களை ஆதரித்து…68 வது பூத் தேர்தல் பிரச்சாரத்தில்…

தெற்கு நகர மகளீரணி சார்பில்.. கரூர் மாவட்டகழக செயலாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் #MR_விஜயபாஸ்கர் அண்ணன் அவர்களின் பேராதரவுடன்.. கரூர் – தாந்தோணி ஒன்றியம் கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு #அஇஅதிமுக_சார்பில் #இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திரு.தானேஷ்முத்துக்குமார். அவர்களை ஆதரித்து…68 வது பூத் தேர்தல் பிரச்சாரத்தில்… சுசீலாசாமியப்பன். கரூர்.

Read More »

தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு கவிதையாக பொருளுரை எழுதிய இரண்டாமவர் என்ற பெருமைக்கு சொந்த காரர் – பாவலர் இறையரசன்

ஆசை டிவியின் சிங்கப்பூர் அடையாளமாக இருக்கின்ற நண்பர் இறைமதி தமிழ்நாடு வந்திருந்தார். அவரை சின்ன தாராபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நானும் ஆசை டிவி கனகராஜும் சந்தித்தோம்.அவரது தந்தை பாவலர் இறையரசன் ஒரு மரபுக் கவிஞர். திருக்குறளுக்கு பொருளுரையை அந்த காலத்திலேயே படைத்தவர் அவர். தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு கவிதையாக பொருளுரை எழுதிய இரண்டாமவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.”குறளும் பொருளும்’ என்ற அந்நூலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES