திண்டுக்கல் அவர் லேடி பள்ளி விடுதியில் பாம்பு கடித்து ஒன்பதாம் வகுப்பு மாணவி பலி கொடைக்கானலை சேர்ந்த வர்ஷா (14) அவர் லேடி பள்ளி விடுதியில் தங்கி அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாள். இந் நிலையில் நேற்று இரவு விடுதியில் பாம்பு கடித்ததது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்
Check Also
தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…
உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …