Friday , February 7 2025
Breaking News
Home / இந்தியா / திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் செல்லும் வழியில் கிரசன்ட் ஆட்டோ வாகன புகை பரிசோதனை நிலையம் திறப்பு…
MyHoster

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் செல்லும் வழியில் கிரசன்ட் ஆட்டோ வாகன புகை பரிசோதனை நிலையம் திறப்பு…

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் செல்லும் வழியில் கிரசன்ட் ஆட்டோ வாகன புகை பரிசோதனை நிலையம் திறப்பு விழா 13 -1-2024 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்றது.

இத்திறப்பு விழாவில் ஏ எச் எஸ் ஜியாவுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்த எல் எஸ் அப்துல் ஹை முன்னிலையில் உயர்திரு அப்துல் சமது சட்டமன்ற உறுப்பினர் மணப்பாறை அவர்கள் திறந்து வைக்க, தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவரும் ஃபெட்காட் சவுத் இந்தியாவின் தலைவருமான மனித விடியல் மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உடன் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பிரசாத், ஹர்ஷவர்தன், தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் மாநில தலைவர் புருஷோத்தமன், மாமாகா மாநில அமைப்பு செயலாளர் பாரூக் அப்துல்லா இவ்விழாவில் பஜூலுல் ஹக் யூசப், அன்சாரி, துரை மாணிக்கம், மைதீன், பாபா அன்சாரி, முகமது ஜமால், ரியாஜ் அஹமத், ஷேக் பரீத், அம்ஜா சர்புதீன், இலியாஸ், அன்சர், மைதீன், பக்ருதீன், பாலமுருகன், அமீர், கனவா பீர் பாலன், ராயல் காஜாமைதீன், முகமது இப்ராஹிம், முஸ்தாக் ஹபீப், சந்திரன், இஸ்மாயில், ஈசா, ஹாஜி நசுருதீன், ஹாஜி அப்துல் கரீம், பிலால் உசேன், ஜமாலுதீன்.

Bala Trust

About Admin

Check Also

மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி சீரடி சாய்பாபா மலைக்கோயிலில் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமி தலைமையில் மாபெரும் அன்னதானம்…

மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி மலை மேல் அமைந்திருக்கும் சீரடி சாய்பாபா மலைக்கோயில் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப் பாதை, சிவகங்கை மாவட்டம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES